ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2023

அவள் நினைவே சுகமாகும் - கவிதை

 அவள் நினைவே சுகமாகும்

பூ ஒன்னு அங்கு இருக்க 

தேன் வந்து இங்கு சுரக்க

 நித்திரையில் தேன் குடிக்க

உன் நினைவில் நான் துடிக்க


சொப்பனத்தில் வந்தவளே 

சொக்குப்பொடி போட்டியடி 

சொர்க்கமே நீ தானு

சொல்லாமல் சொன்னியேடி


 பெண்ணழகு எல்லாம் 

உன் வடிவில் கண்டேனே 

பேச மொழியின்றி 

பேதையாக சென்றேனே  - உன்

அழகுக்கு முன்னாடி 

அடிமையாகி நின்றேனே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...