ஞாயிறு, 13 செப்டம்பர், 2020

 விநாயகர் சதுர்த்தி பாடல்


கந்தனுக்கு முன்பிறந்த கணேசா 

எங்களுக்கு கருணை காட்ட வேண்டும் கணேசா...

கணநாத வள்ளலே கணேசா 

எங்களைக் காத்தருள வேண்டும் கணேசா...

கடலைப் பொரி அவலுடன் காண வந்தோம் கணேசா

எங்கள் கவலைகளை நீக்கவேண்டும் கணேசா....

பேரன்புமிக்க வரை கணேசா- நீ

பெருச்சாளி வாகனனே கணேசா...

வாழையடி வாழையாய் வணங்கி வாரோம் கணேசா

வளமுடன் நல்முடன் வாழ வைப்பாய் கணேசா...


            2020  விநாயகர் சதுர்த்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஆராயப்படாத வாழ்க்கை – திருக்குறள் மக்களுக்கு வழங்கும் பாடம்

  மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்ன? நம்முடைய வாழ்வு எதற்காக? வாழ்க்கையை நாம் எப்படி நடத்த வேண்டும்? இவை எல்லாம் யுகங்களாக மனிதர்கள் ஆராய்ந...